நாளை வளைகுடா நாடுகளில் ஈத் பெருநாள்!



இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமழான் மாதம் இன்றுடன் நிறைவடைகின்றது. இன்று சவுதி அரேபியா மற்றும் அமீரகத்தின் பகுதிகளில் பிறை தெரிந்ததை அடுத்து நாளை ( செவ்வாய் 30 - செப்டம்பர்-2008) ஈத் பண்டிகை வளைகுடா பிரதேசங்களில் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நாளை மறுநாள் ஈத் கொண்டாடப்படும் என்று தெரிகின்றது.

பதிவர்கள் அனைவருக்கும் இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

2 comments:

ers said...

ரமலான் வாழ்த்துக்கள்

சென்ஷி said...

அனைத்து இஸ்லாமிய சகோதர நண்பர்களுக்கும் என் இனிய ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துக்கள் :)